Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vekkappugazh
Vekkappugazh
Vekkappugazh
Ebook74 pages22 minutes

Vekkappugazh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெட்கப்புகழ் என்னும் இந்த நூலில் 52 சின்னஞ் சிறுகதைகளை அற்புதமாக எழுதியுள்ளார் கவிஞர் செல்வராஜா. வெட்கப்புகழ் என்ற கதையில் பஸ் பயணத்தின் போது கீழே விழுந்த பத்து ரூபாய் நோட்டை யாருக்கும் தெரியாமல் ஆட்டயப் போடலாம் என்றிருந்தவன் அதை தவறவிட்ட பெரியவருக்கு அதே நோட்டை கொடுத்து உதவும் போது பெரியவர் கூறிய புகழ்ச்சி அவனை வெட்கித் தலைகுனிய வைக்கச் செய்வது கதாசிரியரியரின் எழுத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இது போன்ற நறுக்கு தெறித்தார் போன்ற கருத்துக் கதைகள் இந்நூலில் ஏராளமாக் இருக்கின்றன. தாராளமாக வாசியுங்கள். தமிழ் வளர்க்க யோசியுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 19, 2023
ISBN6580164910187
Vekkappugazh

Read more from Kavingar Selvaraja

Related to Vekkappugazh

Related ebooks

Reviews for Vekkappugazh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vekkappugazh - Kavingar Selvaraja

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெட்கப்புகழ்

    (சின்னஞ்சிறுகதைகள்)

    Vekkappugazh

    (Chinna Sirukathaigal)

    Author:

    கவிஞர் செல்வராஜா

    Kavingar Selvaraja

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-selvaraja

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    வெட்கப்புகழ்

    கச்சேரி

    பொண்ணு பிடிச்சிருக்கு

    அழகி

    அடியாத்தி

    தவிக்க வச்சுட்டானே!

    மாமியார்

    அம்பிகா

    அக்கா தம்பி

    அதிர்ச்சி

    அரைக்கூலியே போதும்

    பட்டுப்புடவை

    கூலி

    ஊருக்குள் உயர்ந்தவன்

    ஏசி ரூம்

    பொய்

    பெருந்தன்மை

    தங்கச் சங்கிலி

    சொல்லுதல் யார்க்கும்...

    வேலை

    நாணயம்

    எச்சரிக்கை

    எதிர்பார்ப்பு

    அம்மா

    தம்பிக்குக் கல்யாணம்

    புகழ்

    முதல் சம்பளம்

    உயர்வு

    வேலை

    குடை

    ஓசி

    அந்தஸ்து

    அதற்கு சம்மதிச்சாட்டாங்க

    காதல் இண்டர்வியூ

    ஆணென்ன? பெண்ணென்ன?

    கைமாத்து

    முதியோர் இல்லம்

    மிஸ்டுகால் மாமனார்

    மனப் போராட்டம்

    தவணை

    வர...வர... லேட்.

    பாராட்டு

    நாளைய முதல்வர்!

    கோடைவிழா

    தொடரும் பிரிவு

    குழந்தைக்காக

    மிஸ்ஸிடுகால் மீனா

    உணர்வு

    நேரம்

    பித்து

    என்னுரை

    அனைத்தும் கணினிமயமான இந்த கலியுகத்தில் புத்தகம் வழியாக வந்த எனது கதைகளை கணினியில் புக்ககம் செய்வதில் நான் மிகவும் அகமகிழ்கின்றேன்.

    இதிலுள்ள ஒரு சின்னஞ் சிறுகதைகள் அனைத்தும் குமுதம், குங்குமம், பாக்யா, கோகுலம், கதிர் போன்ற வெகுஜன இதழ்களில் வெளிவந்து பல ஜனங்களின் பாராட்டுதல்களைப் பெற்றவை.

    அந்தக் கதைகளில் சிலவற்றை தொகுத்து வெட்கப்புகழ் என்ற இந்த நூலை உங்கள் முன் வைத்துள்ளேன்.

    ஊக்கப்படுத்துங்கள். மேலும் பல புத்தகத்திற்கு ஆக்கமாக இருங்கள். நேசிப்புடன் வாசியுங்கள். வளர்வோம். வாழ்வோம்.

    நன்றாக!

    23.8.2023

    கவிஞர் செல்வராஜா

    (செல் 9486106284)

    சேலம்-636008.

    வெட்கப்புகழ்

    23-ம் நெம்பர் பஸ்ஸில் ஒரே நெரிசல். பின் பக்கமாக ஏறிய பரந்தாமன், எல்லோரும் முட்டி மோத முன் பக்கமாக வந்தார்.

    கூட்ட நெரிசலில் தலையை குணிந்து கொண்டே வந்தவருக்கு கீழே இருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டு கண்ணை உறுத்தியது. காலில் அமுக்கி, அப்படியே நைசாக எடுத்துக் கொண்டார்.

    டிகெட்... டிக்கெட்... கண்டக்டர் கத்திக்கொண்டே அருகே வந்தார். இவர் பக்கம் வந்ததும் பக்கத்தில் இருந்த பெரியவரைப் பார்த்து,

    என்ன பெரிசு, நீங்க இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்கூட வந்துவிட்டது. எப்பதான் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கப் போறீங்க? ஓசியிலே பயணம் செய்ய வந்திருப்பீங்க போலிருக்கு. கண்டக்டர் திட்டினார்.

    பெரியவர் நெளிந்து கொண்டே காலியான தனது பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தார். உடனே பரந்தாமன்,

    ஏங்க அவரைத் திட்டுறீங்க. அவர் டிக்கெட்டுக்கான காசை நானே கொடுத்து விடுறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

    "வண்டியில் ஏறும்போது பத்து ரூபாயோடுதான் வந்தேன். கூட்ட நெரிசலில் எங்கே விழுந்ததோ தெரியல. நல்ல வேளையாக தெய்வம் போல வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1