Porkalathin Kathai
By Vikiraman
5/5
()
About this ebook
மூவேந்தர்களின் வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகமிகத் தேவை.
சோழர் வரலாற்றை முற்காலச் சோழர், பிற்காலச் சோழர் என்று இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முற்காலச் சோழர் ஆட்சி புரிந்த நகரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். உறையூர், திருவாரூர், பழையாறை கடல் கொண்டுபோன பூம்புகார் என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம், என்னும் சோழர்களின் தலை நகரங்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பு பிற்காலச் சோழர் வரலாறு வரிசையாக இருக்கிறது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்களைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூரிலிருந்து விஜயாலய சோழர் ஆட்சி புரியத் தொடங்கினார். அவருக்குப் பிறகு சோழ நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவருமே புகழ்மிக்கவர்கள்.
இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களைத் தவிர ஆதித்தன், இராசாதித்தன் என்ற புகழ்பெற்ற அரசர்களைப் பற்றியும் இன்றைய மாணவ சமுதாயம் விரிவாகப் படிக்க வேண்டும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில், திருபுவனம் கோயில் போன்ற கோயில்களிலுள்ள சிற்பங்களை நேரில் சென்று காணவேண்டும்.
சோழ அரசர்களைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சி நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. கோயில்களிலுள்ள முன் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன.
அவற்றை எல்லாம் படித்தால் நம் முன்னோர்களின் பெருமை புலப்படும். பள்ளிப் பருவத்திலேயே வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் நம்மிடம் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பது வரலாறே.
வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே மாணவர்களுக்கான எளிய நடையில் ‘பொற்காலத்தின் கதை'யை எழுதினேன்.
சோழர்களின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் முன்பு இந்தச் சிறு நூல் பெரிதும் உதவியாக இருக்கும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை வளர்க்கும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன்.
- விக்கிரமன்
Read more from Vikiraman
Kannikottai Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsAbhimanavalli Rating: 0 out of 5 stars0 ratingsVeeramaadevi Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsThiyaga Vallaban Rating: 0 out of 5 stars0 ratingsVandhiyathevan Vaal Rating: 4 out of 5 stars4/5Mangalathevan Magal Rating: 0 out of 5 stars0 ratingsUdhayachandran Rating: 0 out of 5 stars0 ratingsParanthakan Magal Rating: 5 out of 5 stars5/5Chola Ilavarasan Kanavu Rating: 4 out of 5 stars4/5Nandhipurathu Naayagi Part - 2 Rating: 3 out of 5 stars3/5Nandhipurathu Naayagi Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi - Chapter 21 Rating: 4 out of 5 stars4/5Maravarman Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKulothungan Sabatham Rating: 4 out of 5 stars4/5Vanji Nagar Vanji Rating: 0 out of 5 stars0 ratingsKovur Koonan Rating: 5 out of 5 stars5/5Gangapuri Kavalan Part - 1 Rating: 5 out of 5 stars5/5Rajathithan Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsKanchi Sundari Rating: 5 out of 5 stars5/5Ganthimathiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsGangapuri Kavalan Part - 2 Rating: 5 out of 5 stars5/5Yaazh Nangai Rating: 0 out of 5 stars0 ratingsTherkku Vaasal Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Veenai Rating: 3 out of 5 stars3/5
Related to Porkalathin Kathai
Related ebooks
Pancha Narayana Kottam Rating: 5 out of 5 stars5/5Athimalai Devan - Part 2 Rating: 2 out of 5 stars2/5Athimalai Devan - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsSuthanthira Vengai Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKulothungan Sabatham Rating: 4 out of 5 stars4/5இராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Macedonia Maaveeran Rating: 0 out of 5 stars0 ratingsAthimalai Devan - Part 3 Rating: 5 out of 5 stars5/5Koodalazhahi - Part 1 Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Part -1 Rating: 4 out of 5 stars4/5Chola Venghai Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsSethupandhanam Rating: 5 out of 5 stars5/5Puligalin Puthalvargal Rating: 5 out of 5 stars5/5Kanchi Sundari Rating: 5 out of 5 stars5/5Rajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1 Rating: 0 out of 5 stars0 ratingsManipallavam Rating: 4 out of 5 stars4/5Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsUdhayachandran Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi - Chapter 21 Rating: 4 out of 5 stars4/5Rajathithan Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsSangathara Rating: 4 out of 5 stars4/5Eezha Tamizhar Prachanai Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Pon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsNithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsEezhavendhan Sangili Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal Part 3 Rating: 5 out of 5 stars5/5
Reviews for Porkalathin Kathai
1 rating0 reviews
Book preview
Porkalathin Kathai - Vikiraman
http://www.pustaka.co.in
பொற்காலத்தின் கதை
Porkalathin Kathai
Author:
விக்கிரமன்
Vikiraman
For more books
http://www.pustaka.co.in/home/author/vikiraman-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தம்பியின் கேள்வி
2. சோழர்களின் பொற்காலம்
3. பல்லவர்க்குப் பிறகு...
4. பராந்தகனுக்குப் பிறகு...
5. இராஜராஜன்
6. இராஜராஜன் மகன்
(மாணவர்களுக்கான சோழர் வரலாறு)
வரலாற்றுத் துறையில் ஆற்றியப் பணிக்காகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் 'தமிழ் அன்னை' பரிசும், விருதும் பெற்றவர் கலைமாமணி விக்கிரமன்
முன்னுரை
மூவேந்தர்களின் வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகமிகத் தேவை.
சோழர் வரலாற்றை முற்காலச் சோழர், பிற்காலச் சோழர் என்று இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முற்காலச் சோழர் ஆட்சி புரிந்த நகரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். உறையூர், திருவாரூர், பழையாறை கடல் கொண்டுபோன பூம்புகார் என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம், என்னும் சோழர்களின் தலை நகரங்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பு பிற்காலச் சோழர் வரலாறு வரிசையாக இருக்கிறது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்களைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூரிலிருந்து விஜயாலய சோழர் ஆட்சி புரியத் தொடங்கினார். அவருக்குப் பிறகு சோழ நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவருமே புகழ்மிக்கவர்கள்.
இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களைத் தவிர ஆதித்தன், இராசாதித்தன் என்ற புகழ்பெற்ற அரசர்களைப் பற்றியும் இன்றைய மாணவ சமுதாயம் விரிவாகப் படிக்க வேண்டும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில், திருபுவனம் கோயில் போன்ற கோயில்களிலுள்ள சிற்பங்களை நேரில் சென்று காணவேண்டும்.
சோழ அரசர்களைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சி நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. கோயில்களிலுள்ள முன் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன.
அவற்றை எல்லாம் படித்தால் நம் முன்னோர்களின் பெருமை புலப்படும். பள்ளிப் பருவத்திலேயே வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் நம்மிடம் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பது வரலாறே.
வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே மாணவர்களுக்கான எளிய நடையில் ‘பொற்காலத்தின் கதை'யை எழுதினேன்.
சோழர்களின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் முன்பு இந்தச் சிறு நூல் பெரிதும் உதவியாக இருக்கும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை வளர்க்கும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். "பொற்காலத்தின் கதை'யை எழுதத் தொடங்கிய போது புகழ்வாய்ந்த வரலாற்றுப் புதின ஆசிரியர் என் அருமை நண்பர் சாண்டில்யன் என்னைப் பெரிதும் பாராட்டினார்.
சரித்திரக் கதை மன்னர் டாக்டர் கோவி. மணிசேகரன், ‘பொற்காலத்தின் கதை' முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து வெளிவந்தபோது மிகவும் பாராட்டினார்.
‘பொற்காலத்தின் கதை' வெளிவந்த போதே நான் படித்திருக்கிறேன். பிஞ்சு உள்ளங்களுக்கு எத்தகைய முறையில் எடுத்துச் சொன்னால் எளிதாகப் புரியுமோ, அத்தகைய முறையில் அருமையாக விக்கிரமன் எழுதி முடித்தார்; சோழர்களின் பொற்காலத்தை இந்நூலில் பழுதின்றி நம்மால் பார்க்க முடிகிறது. சிறுவர்களுக்கு எழுதுவது என்பதே ஒரு தனிக்கலை.
அதிலும் கடினமாக வரலாற்றுச் சான்றுகளைக் கூறுவதென்றால் கடினத்திலும் கடினம். நண்பர் விக்கிரமனின் எழுத்துலக வெற்றிக்கு இந்த நூலும் ஒரு சான்றாகும்.
"வரலாற்றுத் துறையில் ஆழ்ந்த புலமையும் பேதமற்ற ஒப்பு நோக்கும், தமிழ் ஆர்வமும் கொண்ட ஆசிரியர் விக்கிரமன் அவர்களின் இந்நூல், வருங்காலச் சின்னஞ் - சிறுவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்றால் மிகையில்லை. வெறும் இலக்கிய நோக்கோடு பள்ளிச் சிறுவர்களுக்கான வரலாற்று நூல்