Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்
வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்
வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்
Ebook49 pages8 minutes

வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருணகிரிநாத ஸ்வாமிகள் அருளிய திருவகுப்புகள் எனப்படும் சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு மற்றும் வேல் வகுப்பு ஆகியவை உடல் பிணி மற்றும் உயிர்ப்பிணியை அறவே நீக்கி நம்மை அனைத்து இன்னல்களிலிருந்தும் காக்கவல்லது.
வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், வேல் வகுப்பின் பதினாறு அடிகளை முன்னும் பின்னுமாகவும், மேலும் கீழுமாகவும், ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வருமாறு அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைத்து, அந்த பாராயண முறையை 'வேல்மாறல்' என்று தொகுத்து, மூவகை நோய்களான மன நோய், உடல் நோய், உயிர் நோய் ஆகியவற்றிற்கு உறுதியான அருமருந்தாக அளித்துள்ளார்.

Languageதமிழ்
PublisherMayuraa
Release dateApr 21, 2024
ISBN9798224049783
வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்

Related to வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்

Related ebooks

Related categories

Reviews for வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வினைகள் தீர்க்கும் வேல்மாறல் மஹா மந்திரம் - Vallimalai Sri Sachidananda Swamigal

    வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்

    வேலும் மயிலும் துணை

    கந்த புராணத்தின்படி பார்வதி தேவி தனது சக்தி முழுவதையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதனை அடியார்களைக் காக்கும்பொருட்டு முருகப்பெருமானுக்கு அளித்தார். ‘வேல்’ என்பது ஞானசக்தி, ‘வேல்’ என்பது வெற்றி, ‘வேல்’ என்பது வீரத்தின் சின்னம். கொடியவைகளை அழித்து அடியார்களைக் காக்கவல்லது முருகனது வேல்.

    அருணகிரிநாத ஸ்வாமிகள் அருளிய திருவகுப்புகள் எனப்படும் சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு மற்றும் வேல் வகுப்பு ஆகியவை உடல் பிணி மற்றும் உயிர்ப்பிணியை அறவே நீக்கி நம்மை அனைத்து இன்னல்களிலிருந்தும் காக்கவல்லது.

    வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், வேல் வகுப்பின் பதினாறு அடிகளை முன்னும் பின்னுமாகவும், மேலும் கீழுமாகவும், ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வருமாறு அமைத்து, அதனை நான்கு மடங்காக (16×4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து, மூவகை நோய்களான மன நோய், உடல் நோய், உயிர் நோய் ஆகியவற்றிற்கு உறுதியான அருமருந்தாக அளித்துள்ளார்.

    16வது அடியாகிய திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... என்ற வேல் மஹா மந்திர அடி, பாராயணத்தின் தொடக்கத்தில் 20 முறையும், முடிவல் 20 முறையும், நடுவில் 64

    Enjoying the preview?
    Page 1 of 1