Mazhaiyidai Minnalgal
()
About this ebook
பல நாட்களாய் கனவு கண்டு உறங்கிக் கொண்டிருந்த எனது எண்ணங்களின் மாமழைதான் இந்த முதல் புத்தகம்.
இதனை எழுதுவதற்கு உத்வேகமாய் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பள்ளி நாட்களில் எனது கவித் திறமையை இனம் கண்டு கடலூர் மாவட்ட அளவில் முதற்பரிசைப் பெறச் செய்த எனது தமிழ் ஆசிரியர் திரு.அமலதாஸ் அய்யா அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மேலும், இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய திரைப்பட இயக்குனர் திரு.அதிரூபன் அவர்களுக்கும், பாராட்டுரை வழங்கிய இலங்கை முகநூல் நண்பர் திரு. வன்னியூர் கிறுக்கன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
கவிதை வானில் சிறகை விரித்துப் பறக்கத் துடிக்கும் ஒரு சிறு பறவையின் முதல் சிறகசைப்புதான் இந்தப் படைப்பு.
அப்படி நான் பயணித்த தூரங்களில் சந்தித்த, சிந்தித்த, நிஜ மற்றும் நிகழ்வுகளின் கற்பனைத் தொகுப்புதான் இந்த மழையிடை மின்னல்கள்.
இந்த மின்னலின் வெளிச்சத்திலும் தமிழின் மழையிலும், கனமாய் ஒலிக்கும் இந்தப் புத்தகத்தில் சில நேரம் நனைந்துதான் பாருங்களேன்.
மூன்று பகுதிகளாக இந்த “மழையிடை மின்னல்கள்” புத்தகம் பிரித்து எழுதப்படுள்ளது.
1. தூறல்கள் - சிறுகவிதைகள், காதல் துணுக்குகள், ஹைக்கூ கவிதைகள் போன்றவைகள் யாவும் தூறல்களாகவும்,
2. அத்திக்கட்டி ஆலங்கட்டி - பலவரி கவிதைகள், அன்பு, காதல், வாழ்வியல் போன்றவை யாவும் அத்திகட்டி ஆலங்கட்டியாகவும்,
3. பேய் மழை - சமுதாயம், கோபம், நாட்டு நடப்பு போன்றவை யாவும் பேய் மழையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
-க. பரமகுரு
Read more from Paramaguru Kandasamy
Anbulla Appavirkku Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Nimida Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsCorporate Ramayanam Rating: 0 out of 5 stars0 ratingsAluvalagathirkana Udalmozhigal Rating: 0 out of 5 stars0 ratingsThozhilnutpa Ulagam 2.0 Rating: 0 out of 5 stars0 ratingsKodeesvarargalin Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAval Peyar Ishwarya Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mazhaiyidai Minnalgal
Related ebooks
Uravum Pirivum Rating: 0 out of 5 stars0 ratingsAadhalin Kaadhalaagalaam Rating: 0 out of 5 stars0 ratingsAasaiyennum Phoenix Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsMegam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Vinava Kann Vizhithean Rating: 0 out of 5 stars0 ratingsKann Simittalgal Rating: 0 out of 5 stars0 ratingsOodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Netri Velicham Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsMmm.... Naanum......! Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSuthi Suthi Vandheega... Rating: 0 out of 5 stars0 ratingsAngeyum Kadhal Undu Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kothum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Naalu Per Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaanam Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Kaalathu Salanangal Rating: 3 out of 5 stars3/5காதல் மொழி (என் காதல் கவிதைகள்) Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyil Payanikkum Kadal Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Intha Sippikkul Rating: 5 out of 5 stars5/5Mugai Nilai Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNyabaga Vilangu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mazhaiyidai Minnalgal
0 ratings0 reviews
Book preview
Mazhaiyidai Minnalgal - Paramaguru Kandasamy
http://www.pustaka.co.in
மழையிடை மின்னல்கள்
Mazhaiyidai Minnalgal
Author:
பரமகுரு கந்தசாமி
Paramaguru Kandasamy
For more books
http://pustaka.co.in/home/author/paramaguru-kandasamy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
என்னுரை
பல நாட்களாய் கனவு கண்டு உறங்கிக் கொண்டிருந்த எனது எண்ணங்களின் மாமழைதான் இந்த முதல் புத்தகம்.
இதனை எழுதுவதற்கு உத்வேகமாய் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பள்ளி நாட்களில் எனது கவித் திறமையை இனம் கண்டு கடலூர் மாவட்ட அளவில் முதற்பரிசைப் பெறச் செய்த எனது தமிழ் ஆசிரியர்
திரு.அமலதாஸ் அய்யா அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மேலும், இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய திரைப்பட இயக்குனர் திரு.அதிரூபன் அவர்களுக்கும், பாராட்டுரை வழங்கிய இலங்கை முகநூல் நண்பர் திரு. வன்னியூர் கிறுக்கன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
புத்தக அட்டையில் குறிப்பிட்டது போலவே,
கவிதை வானில் சிறகை விரித்துப் பறக்கத் துடிக்கும் ஒரு சிறு பறவையின் முதல் சிறகசைப்புதான் இந்தப் படைப்பு.
அப்படி நான் பயணித்த தூரங்களில் சந்தித்த, சிந்தித்த, நிஜ மற்றும் நிகழ்வுகளின் கற்பனைத் தொகுப்புதான் இந்த மழையிடை மின்னல்கள்.
இந்த மின்னலின் வெளிச்சத்திலும் தமிழின் மழையிலும், கனமாய் ஒலிக்கும் இந்தப் புத்தகத்தில் சில நேரம் நனைந்துதான் பாருங்களேன்.
மூன்று பகுதிகளாக இந்த மழையிடை மின்னல்கள்
புத்தகம் பிரித்து எழுதப்படுள்ளது.
1. தூறல்கள்
2. அத்திக்கட்டி ஆலங்கட்டி
3. பேய் மழை
தூறல்கள் - சிறுகவிதைகள், காதல் துணுக்குகள், ஹைக்கூ கவிதைகள் போன்றவைகள் யாவும் தூறல்களாகவும்,
அத்திக்கட்டி ஆலங்கட்டி - பலவரி கவிதைகள், அன்பு, காதல், வாழ்வியல் போன்றவை யாவும் அத்திகட்டி ஆலங்கட்டியாகவும்,
பேய் மழை - சமுதாயம், கோபம், நாட்டு நடப்பு போன்றவை யாவும் பேய் மழையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
-க. பரமகுரு
வாழ்த்துரை
வணக்கம் நண்பர்களே!
இன்றைய சூழலில் ,
கூட்டுக் குடும்பமாய் வாழ்வதற்கோ?
குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வதற்கோ?
அழகான விஷயங்களை ரசிப்பதற்கோ?
அம்மாவின் மடியில் படுப்பதற்கோ?
இப்படி எதற்குமே நேரம் இல்லாமல்,
வாழ்வதற்காக உழைக்கிறோமா?
உழைப்பதற்காக வாழ்கிறோமா?
-என்பதே தெரியாமல், எந்திரம்போல் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், ஒருவர், நின்று, யோசித்து எழுதியிருக்கிறார். அதற்காகவே தம்பி குருவுக்கு நாம் கை கொடுக்கலாம்
மேலும் குருவை நான் பாராட்ட முக்கியக் காரணம் இவர் கவிதைகளில் மேலோங்கி நிற்கும் சமூக அக்கறை,
எடுத்துக்காட்டாக,
அசுத்தமான காற்று
அமிலம் கலந்த குடிநீர்
ஆதரவற்ற விவசாயிகள்
விஷமாகிப்போன உணவுப் பொருட்கள்
வேலைக்கு வருபவர்களை அடிமை போல நடத்தும் ஐ.டி நிறுவனங்கள்
இப்படி கவிதைகள் வாயிலாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தம்பி குரு,