Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai
Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai
Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai
Ebook299 pages26 minutes

Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் மொழியின் மீது நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டபின் வெற்றுச்சொல், மிகை உணர்ச்சி கலைந்து, கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப்பட்டார்.

நவீன இலக்கியமும் அதேசமயம் மணிக்கொடி எழுத்தாளர்களின் வழியே செவ்வியல் மரபை அறிந்து அதன் அனுபவப் பெருக்கில் கவிதைகள் எழுதியும் காட்சி ஊடகத்தில் பயணிக்கிறார்.

கலையும், வாழ்வும் நாளும், பொழுதாக சீனு ராமசாமி அவர்கள் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் ‘புகார் பெட்டடியில் படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580161809512
Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

Related to Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

Related ebooks

Reviews for Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai - Seenu Ramasamy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

    கவிதைகள்

    Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

    Kavithaigal

    Author:

    சீனு ராமசாமி

    Seenu Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/seenu-ramasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    என்னுரை

    தாயொருத்தி

    நடு இரவில்

    சிறு ஓடையின் காலம்

    மேரியின் ஆட்டுக்குட்டி

    அம்மு

    யுக்தி

    பிரிவு

    நாள்

    மலைப்பேச்சு

    நினைவு பூ

    கதையல்ல

    நிஜத்தின் கனவு

    மந்திரச்சொல்

    தவம்

    உயிர்

    நினைவோடை

    தர்மம்

    காதலன்

    மனவினை

    முத்துப்பேச்சி

    பாசம்

    ஆழ்மனம்

    நினைவு தப்பல்

    அந்தி

    வேட்கை

    ஜன்னலைத் திற

    தரிசனம்

    ஸ்டெல்லா

    நோக்கம்

    கலையுணர்ச்சி

    அறிதலின் ஞானம்

    வெயில் பெண்

    விபூதி

    ஆளுக்கொரு திசையுண்டு

    நிலத்தின் வயிற்றுக்குள் ரயிலும் திராவிடப் பகையும்

    பூத்துவிட்டது

    பொறுத்தல்தலை

    யானை மகள்

    முன் பின்

    வாழவேண்டின்

    சக்தி

    பகல் கவிதை

    என் கருத்து

    இயற்றல்

    போற்றும் காலம்

    கவியின் கருணை

    பட்டம்

    தகப்பன் என்பான்

    பாசக்கிறுக்கு

    களம் கதை அல்ல

    சொல் செயல்

    நகரத்தின் குழந்தைகள்

    மஞ்சள் பூ நண்பன்

    மழையின் இசை

    நெடுந்தூரம்

    தயாபரணி

    சுழல்விதி

    புரட்சி

    ஒருவனல்ல

    வாழ்த்துகிறேன்

    கருநீலத்தின் ஒளி

    விரும்புகிறேன்

    அகங்காரம்

    என்னிடம் உள்ளது

    சாயல் வாழ்வு

    கவிதை காரிகை

    மழை குடிக்கும் நகரம்

    பலத்த மழை

    உறுதியோடும்

    ஒன்றிலிருந்து

    வேர் பலம்

    கலைவியாபாரம்

    திரிப்போர்

    தலைவன்

    உருவமற்றது

    சுயம்பானவன்

    காசி

    அன்பின் வாதை

    நீங்கும்

    குஞ்சுப்பறவை

    நடிகவேளின் கேள்வி

    அமைதி நாள்

    குணம்

    கல்லாப்பெட்டி ரகசியம்

    ஊக்கக் கயிறு

    கூந்தல் விரித்தனள்

    நிலமறி

    கவிதை யாது

    கரைபவன்

    நிறமில்லை

    சேவல் மார்க் சுருட்டும் செவ்விள நண்டுகளும்

    புலித்தடம்

    பிரார்த்தனைகள் மிதக்கும் பெருநகரம்

    பணயம்

    மிதக்கும் கவனம்

    கைவசமாகும் வித்தை

    நிலத்தவன்

    உந்து

    நகரத்தின் பூர்வீகம்

    அழைக்கிறது

    தேடல்

    வார்ப்பு

    நவீனக் கிணறு

    மூத்த உயிர்

    பாப்பா

    துணிவற்ற இசை

    நோய் மாற்றும்

    வாக்கு

    கணக்கன்

    அலுமினியப் பறவையின் சிறகிலிருந்து...

    மனதினால் வந்த நோயடா!

    நினைவில் காற்று

    வியர்வை உணர்தல்

    இசைஞன்

    இணையதளத்தில் உறையும் கதைகள்

    நினைவுக்கூடம்

    ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்

    வழித்தடம்

    வருகை

    திறந்திருக்கும் கதவுகள்

    அமரர்

    நள்ளிரவு

    அதிர்வு

    கடக்காமலேயே

    பின்புலம்

    தத்துவம்

    அலைச்சல்

    மலையறிதல்

    தோற்றம்

    காசு கேட்கிறாள்

    இசை என்னிடமில்லை

    மின்னல்

    குற்றம்

    கூடல்

    துன்பச்சுழல்

    உனக்கும் எனக்கும்

    பால் சுண்ணாம்பு

    பிரயோகம்

    புறக்கணிப்பு

    ஆரம்ப சுகாதார மருத்துவமனை

    மகள் பேச்சு

    வரம்

    உடன் வந்த உயிர்

    பகல் சூரியன்

    மயக்கநிழல்

    வெக்கை காலத்தின் இசை

    ஆக்ரமிப்பு

    வான் மிருகம்

    அகதி

    இரவு குரல்கள்

    ஏங்கும் மனம்

    பிளவுபட்ட தருணம்

    செல்ல மூக்கின் மீது ஒரு முத்தம்

    தாகம்

    கோணம்

    கருணை

    ஒளிரும் உருவங்கள்

    வீட்டு மிருகம்

    காஞ்சிக் கவிஞன்

    வைராக்கியம்

    எட்டயபுரத்தவரின் தோழர் வ.உ.சி

    குரு அறிதல்

    வாழ்ந்தது

    நள்ளிரவு மூன்று மணி

    உருகும் விண்ணப்பம்

    ஓர் இசைராஜனுக்கு

    உன் நாமம் பாடியவன்

    நீர்ப்பாதைகள் உண்டு

    தாய்கள்

    பராசக்தி

    மின் பாய்தல்

    தொற்றுடையாள்

    எதிர்வினை

    திரும்பிப் பார்க்காதீர்

    நா. முத்துகுமாருக்கு...

    ஆசிரியர் குறிப்பு

    சீனு ராமசாமி 1973, அக்டோபர் 13-ஆம் தேதி மதுரையில் திரு இராமகிருஷ்ணன் – திருமதி கோவிந்தம்மாள் தம்பதியினரின் முதல் மகனாகப் பிறந்தார். பள்ளிப்பருவத்தை சார்லஸ் மற்றும் டி.வி.எஸ். பள்ளியிலும், தனது இளங்கலை கணித பட்டயப்படிப்பை திருமலை நாயக்கர் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.

    இவர் தமிழ்மொழியின் மீது நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டு பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து, கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப்பட்டார்.

    ஆரம்ப நாட்களில் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கே. பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்த இவர், பின் நாட்களில் உலக சினிமாக்களில் தன்னைக் கரைத்துக்கொண்டார்.

    சத்யஜித்ரே நவீன யதார்த்த கலைமரபில் தன்னை இணைத்துக்கொண்டு இயங்கி வருகிறார்.

    தனது இரண்டாவது திரைப்படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார்.

    2015-ம் வருடம் தென் தமிழகத்தின் மிகப்பழமையான மதுரைக் கல்லூரி ‘பவளவிழா’ கொண்டாடியபோது மதுரையில் இவருக்கு ‘மக்கள் இயக்குநர்’ என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது.

    சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக இருக்கிறார்.

    நவீன இலக்கியமும் அதேசமயம் மணிக்கொடி எழுத்தாளர்களின் வழியே செவ்வியல் மரபை அறிந்து அதன் அனுபவப் பெருக்கில் கவிதைகள் எழுதியும் காட்சி ஊடகத்தில் பயணிக்கிறார்.

    கலையும், வாழ்வும் நாளும், பொழுதாக சீனு ராமசாமி அவர்கள் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் ‘புகார் பெட்டடியில் படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பு வெளி வருவது குறிப்பிடத்தக்கது.

    என்னுரை

    அன்பானவர்களுக்கு வணக்கம்,

    இலக்கியங்களின் மதிப்பீடு என்பது

    காலத்தின் திறந்த வெளியே

    நிரந்தரத் தீர்மானமெனும்

    நம்பிக்கையின் உண்மையில்

    முன்னுரைகள்

    கருத்துரைகள்

    இன்றியும்

    மூத்தோர்கள் பலர் தன் வாழ்வை ஈந்து உண்டாக்கிய பரந்த கவிப்பரப்பை நன்றியுணர்வோடு எண்ணியபடி

    இக்கவிதைகளை

    சமர்ப்பிக்கிறேன்.

    காலத்தின் நினைவிற்கு கவிதைகளை தந்து பெயர் தெரியாமல் தமிழில் கரைந்த சங்கப் புலவர்கள் யாவரும் என் முன்னோர்கள். அவர்கள் இப்பாதைக்கு துணையிருக்க வேண்டுகிறேன்.

    இக்கவிதைகளை சேகரித்து,

    அவை வெளிவரவும் காரணமான மனைவி தர்ஷணா

    மகள்கள் தியானா, திவ்ய ரஞ்சனாவிற்கு

    என் அன்பு முத்தங்கள்.

    நூலாக்க உதவிக்கரம் தந்த

    நண்பன் அய்யப்ப மாதவன்

    சகோதரி மதுமிதாவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1