Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirappuranam Nubuvvaththukkantam
Sirappuranam Hijiraththukkantam
Sirappuranam Vilathathtukkantam
Audiobook series3 titles

Sirappuranam

Written by Umaruppulavar

Narrated by Ramani

Rating: 0 out of 5 stars

()

About this series

தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார்.

ஈமான் கொண்ட படலம்; மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்; யாத்திரைப் படலம்; விடமீட்ட படலம்; சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்; உம்மி மகுபதுப் படலம்; மதீனம்புக்க படலம்; கபுகாபுப் படலம்; விருந்திட்டீமான் கொள்வித்த படலம்; உகுபான் படலம்; சல்மான் பாரிசுப் படலம்; ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்; ஓநாய் பேசிய படலம்; வத்தான் படைப் படலம்; பாத்திமா திருமணப் படலம்; சீபுல் பகுறுப் படலம்; புவாத்துப் படலம்; அசீறாப் படலம்; பத்னுன்ன குலாப் படலம்; பத்றுப் படலம்; சவீக்குப் படலம்; குதிரிப் படலம்; தீயம்றுப் படலம்; அபிறாபிகு வதைப் படலம்; அசனார் பிறந்த படலம்; அபூத்தல்ஹா விருந்துப் படலம்; உகுதுப் படலம்; அமுறாப் படலம்; ககுபு வதைப் படலம்; சுகுறாப் படலம்; பதுறு சுகுறாப் படலம்; உசைனார் பிறந்த படலம்; தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்; சாபிர் கடன் றீர்த்த படலம்; முறைசீக்குப் படலம்; கந்தக்குப் படலம்; உயை வந்த படலம்; பனீ குறைலா வதைப் படலம்; லுமாமீமான் கொண்ட படலம்; செயினபு நாச்சியார் கலியாணப் படலம்; ஒட்டகை பேசிய படலம்; மழையழைப்பித்த படலம்; அந்தகன் படலம்; கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்; உமுறாவுக்கு போன படலம்; சல்மா பொருத படலம்; உறனிக் கூட்டத்தார் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் ஹிஜிறத்துக் காண்டம் (ச

Languageதமிழ்
Release dateOct 22, 2022
Sirappuranam Nubuvvaththukkantam
Sirappuranam Hijiraththukkantam
Sirappuranam Vilathathtukkantam

Titles in the series (3)

  • Sirappuranam Vilathathtukkantam

    1

    Sirappuranam Vilathathtukkantam
    Sirappuranam Vilathathtukkantam

    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். கடவுள் வாழ்த்துப் படலம்; நாட்டுப் படலம்; தலைமுறைப் படலம்; நபியவதாரப் படலம்; அலிமா முலையூட்டுப் படலம்; இலாஞ்சனை தரித்த படலம்; புனல் விளையாட்டுப் படலம்; புகைறா கண்ட படலம்; பாதை போந்த படலம் ; சுரத்திற் புனலழைத்த படலம்; பாந்தள்வதைப் படலம்; நதிகடந்த படலம்;    புலிவசனித்த படலம்; பாந்தள் வசனித்த படலம்; இசுறாகாண் படலம்; கள்வரை நதிமறித்த படலம்; சாமு நகர் புக்க படலம் ; கரம் பொருத்து படலம்; ஊசாவைக் கண்ட படலம்; கதீசா கனவு கண்ட படலம்; மணம் பொருத்து படலம்; மணம்புரி படலம்; கஃபத்துல்லா வரலாற்றுப் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் விலாதத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்) 24 படலங்கள் உள்ளன.

  • Sirappuranam Nubuvvaththukkantam

    2

    Sirappuranam Nubuvvaththukkantam
    Sirappuranam Nubuvvaththukkantam

    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். நபிப்பட்டம் பெற்ற படலம்; தொழுகை வந்த வரலாற்றுப் படலம்; தீனிலைக்கண்ட படலம்; உமறுகத்தாபீமான் கொண்ட படலம்; உடும்பு பேசிய படலம்; உத்துபா வந்த படலம்; அபீபு மக்கத்துக்கு வந்த படலம்; மதியையழைப்பித்த படலம்; தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்; அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்; ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்; மானுக்குப் பிணை நின்ற படலம்; ஈத்தங்குலை வரவழைத்த படலம்; ஒப்பெழுதித் தீர்ந்த படலம்; புத்து பேசிய படலம்; பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்; பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்; அத்தாசீமான் கொண்ட படலம்; சின்களீமான் கொண்ட படலம்; காம்மாப் படலம்; விருந்தூட்டுப் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்) 20 படலங்கள் உள்ளன.

  • Sirappuranam Hijiraththukkantam

    3

    Sirappuranam Hijiraththukkantam
    Sirappuranam Hijiraththukkantam

    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். ஈமான் கொண்ட படலம்; மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்; யாத்திரைப் படலம்; விடமீட்ட படலம்; சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்; உம்மி மகுபதுப் படலம்; மதீனம்புக்க படலம்; கபுகாபுப் படலம்; விருந்திட்டீமான் கொள்வித்த படலம்; உகுபான் படலம்; சல்மான் பாரிசுப் படலம்; ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்; ஓநாய் பேசிய படலம்; வத்தான் படைப் படலம்; பாத்திமா திருமணப் படலம்; சீபுல் பகுறுப் படலம்; புவாத்துப் படலம்; அசீறாப் படலம்; பத்னுன்ன குலாப் படலம்; பத்றுப் படலம்; சவீக்குப் படலம்; குதிரிப் படலம்; தீயம்றுப் படலம்; அபிறாபிகு வதைப் படலம்; அசனார் பிறந்த படலம்; அபூத்தல்ஹா விருந்துப் படலம்; உகுதுப் படலம்; அமுறாப் படலம்; ககுபு வதைப் படலம்; சுகுறாப் படலம்; பதுறு சுகுறாப் படலம்; உசைனார் பிறந்த படலம்; தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்; சாபிர் கடன் றீர்த்த படலம்; முறைசீக்குப் படலம்; கந்தக்குப் படலம்; உயை வந்த படலம்; பனீ குறைலா வதைப் படலம்; லுமாமீமான் கொண்ட படலம்; செயினபு நாச்சியார் கலியாணப் படலம்; ஒட்டகை பேசிய படலம்; மழையழைப்பித்த படலம்; அந்தகன் படலம்; கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்; உமுறாவுக்கு போன படலம்; சல்மா பொருத படலம்; உறனிக் கூட்டத்தார் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் ஹிஜிறத்துக் காண்டம் (ச

Related to Sirappuranam

Related audiobooks

Related categories

Reviews for Sirappuranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words