Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அகல் விளக்கு - Agal Vilakku - Vol 1.
Vamsadhara - Vol. 1 - வம்சதாரா: Historical Tamil Novel
ஆதவன் சிறுகதைகள் - Aadhavan SiruKadhaigal Story Vol - 1: சிறுகதைகள் தொகுப்பு
Audiobook series16 titles

Vol

Written by Pavala Sankari, Na Parthasarathy, Aadhavan and

Narrated by Deepa Sankaran, Nancy Mervin, Sri Srinivasa and

Rating: 0 out of 5 stars

()

About this series

Vol. 3. தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும் . இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-

"களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து

தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை

பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள்.

ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித

Languageதமிழ்
Release dateFeb 9, 2021
அகல் விளக்கு - Agal Vilakku - Vol 1.
Vamsadhara - Vol. 1 - வம்சதாரா: Historical Tamil Novel
ஆதவன் சிறுகதைகள் - Aadhavan SiruKadhaigal Story Vol - 1: சிறுகதைகள் தொகுப்பு

Titles in the series (16)

  • ஆதவன் சிறுகதைகள் - Aadhavan SiruKadhaigal Story Vol - 1: சிறுகதைகள் தொகுப்பு

    1

    ஆதவன் சிறுகதைகள் - Aadhavan SiruKadhaigal Story Vol - 1: சிறுகதைகள் தொகுப்பு
    ஆதவன் சிறுகதைகள் - Aadhavan SiruKadhaigal Story Vol - 1: சிறுகதைகள் தொகுப்பு

    பழம் பெரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் ஆதவன் என்னும் புனை பெயர் கொண்ட நாவலாசிரியர் மறைந்த எழுத்தாளர் திரு ஆதவன் அவர்கள்  எழுத்தாளர் ஆதவன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பு - 1 - முன்னுரை - முதலில் இரவு வரும் - மூன்றாமவன் - ஒரு பழைய கிழவரும் ஒரு புதிதய உலகமும் - கருப்பை - நிழல்கள் - சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

  • அகல் விளக்கு - Agal Vilakku - Vol 1.

    1

    அகல் விளக்கு - Agal Vilakku - Vol 1.
    அகல் விளக்கு - Agal Vilakku - Vol 1.

    மு வரதராசனார் எழுதிய அகல் விளக்கு - Vol 1 சாஹித்திய அகாடமி விருது பெற்ற நாவல் தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்? இன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் மக்களை, படிக்கத் தெரிந்த இளைஞர்களை இத்தகைய கதை நூல்கள் அல்லவோ கருத்துலகத்தில் ஈர்த்து, வாழ்க்கையின் அடிப்படையில் உள்ள சிக்கல்களை எண்ணச் செய்து வருகின்றன? கா.அ.ச. ரகுநாயகன் திருப்பத்தூர், வ.ஆ. 31-1-1958

  • Vamsadhara - Vol. 1 - வம்சதாரா: Historical Tamil Novel

    1

    Vamsadhara - Vol. 1 - வம்சதாரா: Historical Tamil Novel
    Vamsadhara - Vol. 1 - வம்சதாரா: Historical Tamil Novel

    வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா  வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார்  ************* கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது  தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .

  • நித்திலவல்லி - Nithilavalli Vol 1

    1

    நித்திலவல்லி - Nithilavalli Vol 1
    நித்திலவல்லி - Nithilavalli Vol 1

    தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும் . இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:- "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்த

  • யமுனைத் துறைவர் திருமுற்றம் - Yamunai Thuraivar Thirumutram: காஞ்சி வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல்

    1

    யமுனைத் துறைவர் திருமுற்றம் - Yamunai Thuraivar Thirumutram: காஞ்சி வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல்
    யமுனைத் துறைவர் திருமுற்றம் - Yamunai Thuraivar Thirumutram: காஞ்சி வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல்

    காஞ்சி வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல். ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் காஞ்சி வரதர் காஞ்சியை விடுத்து உடையார்பாளையத்தில் (அரியலூர் மாவட்டம்) 22 ஆண்டுகள் இடம் பெயர்த்திருந்தார். 1687-1711 ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை நவ ரசத்துடன், வரலாற்று ஆராய்ச்சி விவரங்களுடன், வரதன் வைபவத்தை விளக்கும் தமிழ் சரித்திர நாவல். Historic Tamil Novel authored by Sri APN Swami  A must read book for every Varadhan Devotees… Based on Archaeological facts & 20 years of Research by Sri APN Swami Book that is sure to put the readers in tears….. Book that Explains the plot that led to Varadhan’s travel from Kanchi to Udaiyarpalayam during invasion at Kanchi, during the times of Aurangazeb between 1687-1711AD Enjoy wonderful story narration as written by Sri APN Swami, with Divinity, History, Valor, Emotions, Royalty, Suspense, Romance all comes together that takes us to Religious tour of Kanchi Brahmothsavam & Historic Time travel.

  • பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 1

    1

    பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 1
    பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 1

    பாண்டிமாதேவி தலை சிறந்த எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்களின் அற்புதமான நடையோடு, சுவாரஸ்யம் நிறைந்த ஒரு அருமையான காவியம் . பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி. கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.கதாபாத்திரங்களின் குணநலன்கள், நேர்த்தியான வகையில் சொல்லப்பட்டிருப்பது அருமை . தூண்டும் ஒரு நல்ல காவியம் - வாருங்கள் கேட்போம்

  • Kadhai Kadhayam Karanamam - Vol. 1 - கதை கதையாம் காரணமாம்: Stories for Children

    1

    Kadhai Kadhayam Karanamam - Vol. 1 - கதை கதையாம் காரணமாம்: Stories for Children
    Kadhai Kadhayam Karanamam - Vol. 1 - கதை கதையாம் காரணமாம்: Stories for Children

    Vol 1. Childrens stories including moral value. குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு 

  • Bharathiyaar Short Story collection: Short Story Collection

    1

    Bharathiyaar Short Story collection: Short Story Collection
    Bharathiyaar Short Story collection: Short Story Collection

    சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 1 சுப்ரமணிய பாரதியார்

  • வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1

    1

    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1
    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1

    வங்கச் சிறுகதைகள் Vol 1 தமிழாக்கம்  சு கிருஷ்ணமூர்த்தி 1. இறுதி வார்த்தை : தாராசங்கர் பந்த்யோபாத்தியாய் 2. ஓட்டர் சாவித்திரி பாலா: பனஃபூல் 3. சாரங்க் : அசிந்த்ய குமார் சென் குப்தா 4. ராணி பசந்த்: அன்னதா சங்கர் ராய் 5. காணாமற்போனவன்: பிரமேந்திர மித்ரா 6. சரிவு : சதிநாத் பாதுரி 7. எல்லைக்கோட்டின் எல்லை: ஆஷாபூர்ணாதேவி 8. மோசக்காரி: சுபாத்கோஷ் 9. ஒரு காதல் கதை: நரேந்திர நாத் மித்ரா 10. மதிப்புக்குரிய விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு; நாராயண் கங்கோபாத்தியாய் முன்னுரை ( ஆசிரியர் குறிப்பிலிருந்து ஒரு சில வரிகள் ) excerpts நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் "ஆதான்-பிரதான்" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும். ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர். இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில

  • Vamsadhara - Vol. 2 - வம்சதாரா: Historical Tamil Novel

    2

    Vamsadhara - Vol. 2 - வம்சதாரா: Historical Tamil Novel
    Vamsadhara - Vol. 2 - வம்சதாரா: Historical Tamil Novel

    வம்சதாரா - Vol 2 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா  வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார்  ************* கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது  தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .

  • திரவதேசம் - Thiravadesam Vol. 1: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல்

    1

    திரவதேசம் - Thiravadesam Vol. 1: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல்
    திரவதேசம் - Thiravadesam Vol. 1: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல்

    2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் முதலாம் உலகப் போரின் கடைப் பகுதியில் இந்திய இங்கிலாந்து அரசியல் பற்றியது மெட்ராஸில் தொடங்கி தில்லி வழியாக லண்டன் சென்று பம்பாயில் முடியும் கதை பாரதம் உலக நாடுகளில் உயர்ந்த நாடு என்பதை வெளிக்காட்டும் புனிதம் அள்ள அள்ளக் குறையாத பாரத செல்வங்கள் பற்றி பேசும் கதை

  • Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne

    1

    Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne
    Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne

    வரலாற்று நாவல் - ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் பல இடர்களுக்கிடையில் எவ்வாறு விஜய நகரத்து ( ஹம்பி) அரசனானான் என்பதே " ஹரிதாசன் எனும் நான் " எ ன்னும் இந்தப் புதினம்  தமிழனான ஹரிதாசன் சந்திரகிரி சிற்றரசனின் இளவல் . இப்புதினம் அவன் வாயிலாக சொல்லப்படுகிறது. தானே சொல்வதாக கதையை சொல்வது என்பது மிக மிகக் கடினமான ஒரு உத்தி . மொத்த புதினத்தையும் இம்முறையில் சொல்வதென்பது அபூர்வம் . ஆசிரியர் திவாகர் வெகு கவர்ச்சிகரமான முறையில் இதனை இயற்றியுள்ளார்  டாக்டர் ஆர் . சம்பத்  மூத்த பத்திரிக்கையாளர் 

  • நித்திலவல்லி - Nithilavalli Vol 2: சிறந்த சரித்திர நாவல்

    2

    நித்திலவல்லி - Nithilavalli Vol 2: சிறந்த சரித்திர நாவல்
    நித்திலவல்லி - Nithilavalli Vol 2: சிறந்த சரித்திர நாவல்

    Vol 2. தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும் . இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:- "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் த

  • பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 2

    2

    பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 2
    பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 2

    பாண்டிமாதேவி தலை சிறந்த எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்களின் அற்புதமான நடையோடு, சுவாரஸ்யம் நிறைந்த ஒரு அருமையான காவியம் . பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி. கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.கதாபாத்திரங்களின் குணநலன்கள், நேர்த்தியான வகையில் சொல்லப்பட்டிருப்பது அருமை . தூண்டும் ஒரு நல்ல காவியம் - வாருங்கள் கேட்போம்

  • நித்திலவல்லி - Nithilavalli Vol 3: சிறந்த சரித்திர நாவல்

    3

    நித்திலவல்லி - Nithilavalli Vol 3: சிறந்த சரித்திர நாவல்
    நித்திலவல்லி - Nithilavalli Vol 3: சிறந்த சரித்திர நாவல்

    Vol. 3. தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும் . இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:- "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித

  • வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 2

    2

    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 2
    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 2

    வங்கச் சிறுகதைகள் Vol 2 தமிழாக்கம்  சு கிருஷ்ணமூர்த்தி 11 சிறிய சொல் : சந்தோஷ் குமார் கோஷ் 12. மரம்: ஜோதிரிந்திர நந்தி 13. உயிர்த் தாகம்: சமேரஷ் பாசு 14. நண்பனுக்காக முன்னுரை : பிமல்கர் 15. பாரதநாடு: ரமாபத சௌதுரி 16. சீட்டுக்களாலான வீடுபோல : சையது முஸ்தபா சிராஜ் 17. அந்தி மாலையின் இருமுகங்கள்: மதிநந்தி 18. பஞ்சம்: சுநீல் கங்கோபாத்தியாய் 19. பிழைத்திருப்பதற்காக: பிரபுல்ல  ராய் 20. என்னைப் பாருங்கள் : சீர்ஷேந்து முகோபாத்தியாய் 21. பின்புலம்: தேபேஷ் ராய் 22. கதாசிரியர் அறிமுகம் Being vol 2 - chapters start from 11 ( 1 - 10 are in Album Vol 1) முன்னுரை ( ஆசிரியர் குறிப்பிலிருந்து ஒரு சில வரிகள் ) நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் "ஆதான்-பிரதான்" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும். ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர். இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் சிறுகதைகள் வங்காளி மனப்போக்கின் பல்வேறு படிமங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவேதான் இந்தத் தொகுப்பில் சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் முதல் தற்காலம் வரையில் வெளிவந்துள்ள பல்வகைப் பட்ட சிறுகதைக் கருவூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அருண்குமார் முகோபாத்யாயி வங்கமொழி இலக்கியத்துறை 

More audiobooks from Pavala Sankari

Related to Vol

Related categories

Reviews for Vol

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words